ஒரு நிறுவனம் புதிய பங்குகளை (Issue stocks) வெளியிடும் பொழுது, அதற்கு முதலீட்டாளர்களின் போதிய வரவேற்பில்லாமல் ஒரு குறிப்பிட்ட சதவிகதற்கு (percentage) பங்குகள் கோரப்பட வில்லை என்றால், அது அன்டர் சப்ஸ்கிரைப்டு (Under subscribed) என்பார்கள். செ.பி-யின் (According SEBI rules) விதிமுறைப்படி, அவ்வாறான பங்கு வெளியீட்டை ரத்து (Cancel) செய்துவிட்டு, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்.
Monday, May 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment