பங்குகள் வெளியிடுவதனால் ஏற்படும் நன்மைகள், (Advantages of issuing stocks)
- கடண் (debt) வாங்குவதை விட அதிகமான கேப்பிட்டலை / நிதியை (fund) திரட்டலாம்.
- திரட்டபட்ட நிதிக்கு, வட்டி (Interest) மற்றும் முழுத்தொகை கட்ட வேண்டிய அவசியமில்லை. (Need not pay back money/interest)
பங்குகள் வெளியிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை,
பங்குகள் வெளியிடுவதனால், அந்நிறுவனம் தனியொருவருக்கு மட்டும் சொந்தம் ஆகாமல் பங்கு நிறுவனம் ஆகிவிடும். இதனால் நிறுவனத்தின் லாபம் மற்றும் நஷ்டங்களில் பங்குதாரர்களுக்கும் (share holder) சம உரிமை உண்டு.
1 comments:
mac in places of nishtam it is writen nattam
Post a Comment